கணவீரம்
கணவீரம் என்பது ஒரு மலர்.
இதனைச் செவ்வலரி (செவ்வரளி) என அறிஞர்கள் குறிப்பாடுகின்றனர்.

கணவீர மலர்
வெறியாட்டு நிகழும் இடத்தில் கணவீர மாலை தொங்கவிடப்பட்டிருந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. [1]
இவற்றையும் காண்க
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
-
பெருந்தண் நறுவீர நறுந்தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - திருமுருகாற்றுப்படை 236-237
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.