ஔவையார் (சிற்றிலக்கியப் புலவர்)

ஔவையார் பாடிய நூல் என்னும் குறிப்போடு இரண்டு நூல்கள் உள்ளன.

ஆகிய இந்த இரண்டும் சிற்றிலக்கியங்கள்

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. அறநூல்கள் பாடிய 12ஆம் நூற்றாண்டு ஔவையார் இதனைப் பாடினார் என்பது மு. அருணாசலம் கருத்து.
  2. 17, 18ஆம் நூற்றாண்டு ஔவையார் இதனைப் பாடினார் என்பது மு. அருணாசலம் கருத்து
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.