ஓட்டமாவடிப் பாலம்
ஓட்டமாவடிப் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்தபோது 1924 இல் கட்டிய ஒரு பாலமாகும். இது 250 மீட்டர் நீளமுள்ள இரும்புப் பாலமாகும்.[2] மாதுறு ஓயா ஆற்றின் கிளையாறின் மேலாக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிதைவடைந்த நிலையில் 2008ஆம் ஆண்டு இசுப்பெயின் நாட்டின் நிதியுதவியுடன் இதன் அருகிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.[3][4] இப்பாலத்தின் ஊடாக புகையிரதப் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் 2010 இல் பொதுப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.
ஓட்டமாவடிப் பாலம் | |
---|---|
![]() | |
பழைய (இடம்), புதிய (வலம்) பாலங்கள் | |
போக்குவரத்து | ஒரு புகையிரத வீதி (பழையது), இரு வழி விதி (புதியது) |
தாண்டுவது | வாழைச்சேனை வாவி |
இடம் | மட்டக்களப்பு, இலங்கை |
பராமரிப்பு | வீதி அதிகார சபை |
வடிவமைப்பாளர் | பிரித்தானிய இலங்கை, இலங்கை |
வடிவமைப்பு | சட்டகப்பாலம் |
கட்டுமானப் பொருள் | இரும்பு, சீமெந்து |
கட்டுமானம் முடிந்த தேதி | 1924[1] |
திறப்பு நாள் | 2010 (புதியது) |
அமைவு | 7°55′17″N 81°30′54″E |
![]() ![]() |
புதிய பாலம்
குறிப்புக்கள்
- "தினகரன்".
- "New bridge for Oddamavadi". Ministry of Defence and Urban Development. மூல முகவரியிலிருந்து 28 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 February 2014.
- "Batticaloa Oddamavadi Bridge nearing completion". Policy Research & Information Unit of the Presidential Secretariat of Sri Lanka. பார்த்த நாள் 20 February 2014.
- "President opens the Oddamavadi Bridge". Colombo Page. பார்த்த நாள் 20 February 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.