எருமை நன்னாடு
அயிரியாறு பாயும் எருமை நன்னாடு சங்ககாலத்தில் தமிழர்கள் பொருள் தேடச் சென்ற வடபால் நிலப்பகுதியில் இருந்தது.
இதனை ஆண்ட அரசன் பெயர் ‘எருமை’.
இவன் வடுகர் பெருமகன் எனப் போற்றப்பட்டுள்ளான்.[1]
இதனையும் பார்க்க
அடிக்குறிப்பு
- வடாது --- வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு - நக்கீரர் அகம் 253
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.