என். கே. ரகுநாதன்

என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.

என். கே. ரகுநாதன்
பிறப்பு1929
வராத்துப்பளை, பருத்தித்துறை
இறப்புசூன் 11, 2018
டொரான்டோ
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

எழுதிய நூல்கள்

  • நிலவிலே பேசுவோம் - சிறுகதைதொகுதி
  • கந்தன் கருணை - நாடகம்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.