எட்வர்ட் மண்ச்

எட்வர்ட் மண்ச் (Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

எட்வர்ட் மண்ச்
பிறப்பு12 திசம்பர் 1863, 1863
Løten
இறப்பு23 சனவரி 1944 (அகவை 80)
கல்லறைVår Frelsers gravlund
படித்த இடங்கள்
  • Oslo Cathedral School
பணிஓவியர்
குறிப்பிடத்தக்க பணிகள்See list of paintings by Edvard Munch
பாணிportrait
கையெழுத்து
எட்வர்ட் மண்ச்

புகழ்பெற்ற படைப்புகள்

  • 1893 - அலறல் (The Scream)
  • 1894-95 - மடோனா
  • 1895 - மரணப் படுக்கை (Death in the Sickroom)
  • 1900 - வாழ்வின் நர்த்தனம் (The Dance of Life)
  • 1940-42 - சுயசித்திரம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.