ஊரடங்கு

ஊரடங்கு (curfew) என்பது அசாதாரண பதட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் அரச காவல்துறையினர் நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தும் சட்ட வரையறைக்குட்பட்ட உத்தரவாகும்.

வரலாறு

பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக நடுக்கால ஆங்கிலத்திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பங்கள்

இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, முன்பாதுகாப்பு போன்றவை.

சட்ட அதிகாரம்

இந்தியாவில், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதிக்கு, இந்திய தண்டனைச் சட்டம், 1973, சட்டப் பிரிவு 144இன் கீழ் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[2]

உலக ஊரடங்கு உத்தரவு பதிவுகள்

  1. பரமக்குடியில் செப்டம்பர் 11 2012 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது
  2. தர்மபுரியில் ஜுலை 5 2013ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது

ஊரடங்கு உத்தரவு மீறப்பட்ட சந்தர்ப்பங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "curfew". Oxford English Dictionary. Oxford University Press. 2nd ed. 1989.
  2. [In every district district magistrate has power to maintain public order. under section 144 of CRPC DM has power to impose this section by proclaiming curfew orders CURFEW LAWS OF INDIA (Criminal Law)]

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.