ஊதல்
ஊதல் தமிழக நாட்டுப்புறச் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. 1950-க்குப் பிறகு இந்த ஊதல் ஒலி மறைந்துவருகிறது.

பூவரச மரம்

பூவரச இலையை உருட்டிச் செய்த ஊதல்

சிறுவன் ஊதி விளையாடுதல்
ஊதும் ஆட்ட விவரம்
ஆடுபவர் பூவரச இலை, :வாழையிலைத் துண்டு போன்றவற்றைச் சுருட்டி வைத்துக்கொண்டும், அழிஞ்சில் கொட்டையைத் துளைபோட்டு வைத்துக்கொண்டும் ஊதி ஒலியெழுப்பி மகிழ்வர். விரலை மடித்து வாயில் வைத்து ஊதுவதற்குச் சீழ்க்கை என்று பெயர். இதனைச் சங்கப்பாடல்கள் வீளை எனக் குறிப்பிடுகின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.