உயிர்க்குறி

உயிர்மெய் எழுத்துக்களை எழுதும் போது மெய்யெழுத்துக்களின் மீது உயிர் எழுத்து ஏறுவதனால் அமையும் வரிவடிவக் குறியீட்டு எழுத்துரு வடிவம் உயிர்க்குறி எனப்படும். சில உயிர்க்குறிகள் மெய்யெழுத்துக்கு முன்னாகவும் சில மெய்யெழுத்துக்கு பின்னாகவும் இணைகின்றன.

நிக்குட்
 ְ 
 ֱ 
 ֲ 
 ֳ 
 ִ 
 ֵ 
 ֶ 
 ַ 
 ָ 
 ֹ 
 ֻ 
 ּ 
 ֿ 
 ׁ 
 ׂ 
எடுத்துக்காட்டு
தொடக்க நூல் 1:9, அப்பொழுது கடவுள், "நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர..."
கருப்பாக எழுத்துக்கள், சிவப்பாக உயிர்க்குறி, , நீலத்தில் யூதப் பாடல்

எபிரேய எழுத்துக்கூட்டு முறையில், இது நிக்குட் என அழைக்கப்படும். இது எபிரேய அரிச்சுவடி எழுத்துகளிடையே மாற்று உச்சரிப்புக்களாக உயிரொலிகளை பிரதிநிதுத்துவப்படுத்த பயன்படுத்தப்படும் வடிவ முறையாகும்.[1]

தமிழிலுள்ள உயிர்க்குறிகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.