உம்மத சித்தா
உம்மத சித்ரா என்பவள் பண்டுகாபயனது தாயாவாள்;இவள் பண்டுவாசுதேவனதும், பத்தகச்சானாவதும் புதல்வியாவாள். இவள் தன் தாயுடைய சகோதரன் மகனான தீககாமினியை மணந்து கொண்டாள். திருமணம் முடிக்கும் முன்பே, இவளது பிள்ளையால் தமக்கு ஆபத்து நிகழும் என சோதிடர் வாயிலாக அறிந்த இவளது சகோதரர்கள் இவளை கொள்ள முயன்ற போது, மூத்த தமையனான அபயானது சொல் கேட்டு, கொல்லாது இவளை சிறையில் மட்டும் அடைத்தனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.