உதயாதித்தன் (இதழ்)
உதயாதித்தன் 1844 ஆம் ஆண்டில் பிரித்தானிய இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆகும். இதனை இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும், தமிழறிஞருமான சைமன் காசிச்செட்டி வெளியிட்டார். பல துறைக் கட்டுரைகளை வெளியிட்ட இந்த இதழ், மூன்று இதழ்களுடன் நின்று போனது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.