உகந்தை

உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மற்றும் நீர்ச்சறுக்கு என்பவற்றால் நன்கு அறியப்படுகின்றது. கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள கோயிலில் தங்கிச் செல்வர்.[1]

உகந்தை
கிராமம்
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Harrigan, Patrick. "Ukanta Malai Velâyudha Swâmi Shrine, Okanda". பார்த்த நாள் 2 September 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.