ஈரம் (திரைப்படம்)
ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.
ஈரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | அறிவழகன் வெங்கடாசலம் |
தயாரிப்பு | சங்கர் |
கதை | அறிவழகன் வெங்கடாசலம் |
நடிப்பு | ஆதி நந்தா சிந்து மேனன் |
கலையகம் | எஸ் பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 11, 2009 |
ஓட்டம் | 164 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | $200,000 |
மொத்த வருவாய் | $10 மில். |
கதைச் சுருக்கம்
உளநோய் கொண்ட கணவன் தனது மனைவியைக் கொன்றுவிடுகிறார். ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களைத் தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் ஈரம் திரைப்படத்தின் கதை.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.