இரேவதி

இரேவதி இந்துத் தொன்மக் கதைகளின் படி கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆவார். இவரது பெயர் மகாபாரதம், பாகவத புராணம் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.

பலராமரும் அவரது மனைவி ரேவதியும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.