இரண்டாம் வில்லியம் (செருமனி)
வில்லியம் II (செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht von Preußen; ஆங்கிலம்:Frederick William Victor Albert of Prussia) (27 சனவரி 1859 – 4 சூன் 1941) பிரசியா மற்றும் செருமனிப் பேரரசின் கடைசி செருமன் பேரரசர் ஆவார்.1888ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டுவரை செருமனி பேரரசின் மன்னராக இருந்தார்.1918ஆம் ஆண்டு தனது முடியாட்சியைத் துறந்து நெதர்லாந்தில் வசிக்கலானார். வீமர் நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்த செருமனியின் குடியரசு ஆட்சி வீமர் குடியரசு என அழைக்கப்பட்டது. தனது உடலும் செருமனியில் அடக்கம் செய்யலாகாது என்ற அவரது விருப்பத்திற்கிணங்க டூர்ன் நகரில் மறைந்தபோது அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
வில்லியம் II | |
---|---|
நோயுள்ள இடது கையை வலதுகை தாங்கிய வண்ணம் . | |
ஆட்சிக்காலம் | 15 சூன் 1888 – 18 நவம்பர் 1918 |
முன்னையவர் | பிரெடெரிக் III |
பின்னையவர் | முடியாட்சி நீக்கம் பிரீட்ரிக் எபெர்ட் (சான்சுலர் மற்றும் நிகழ்நிலையில் வீமர் குடியரசின் அரசுத்தலைவர்) |
வாழ்க்கைத் துணை | அகஸ்டா விக்டோரியா ஹெர்மைன் ரெயுசு |
வாரிசு | |
இளவரசர் வில்லியம் இளவரசி ஐடெல் பிரீட்ரிக் இளவரசர் அடால்பெர்ட் இளவரசர் அகஸ்ட் வில்லியம் இளவரசர் ஓசுகர் இளவரசர் ஜோக்கிம் இளவரசி விக்டோரியா லூயிசு | |
முழுப்பெயர் | |
செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht பிரெடெரிக் வில்லியம் விக்டர் ஆல்பர்ட் | |
தந்தை | பிரெட்ரிக் III |
தாய் | விக்டோரியா |
பிறப்பு | சனவரி 27, 1859 பெர்லின், பிரசியா |
இறப்பு | 4 சூன் 1941 82) டூர்ன், நெதர்லாந்து | (அகவை
கையொப்பம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.