இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள்
இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் முக்கிய அரசியல் படைத்துறை நபர்களாக விளங்கினர். 1940 ஆம் ஆண்டின் முத்தரப்பு உடன்படிக்கை மூலம் அச்சு நாடுகளுகிடையான அணி உருவாக்கப்பட்டது. இத்தலைவர்கள் தீவிர படைத்துறை, தேசியவாத, பொதுவுடமை-எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல அச்சு தலைவர்கள் நரென்பேர்க் நீதி விசாரனைகளின் போது போர் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.