இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஒரு நக்சல்வாத இயக்கமாகும். மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இக் கட்சியை உருவாக்கின.[1]கேசவராவ்என்ற பசவராஜ் இந்த கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.[2] இந்த கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு இந்தியாவிலேயே முதன் முறையாக இவர்கள் குறுஞ்செய்தியை அனுப்பினாரகள். [3]
மேற்கோள்
- "மாவோயிஸ்ட்டுக்குத் தடை: இடதுசாரிகளின் வலதுசாரி முகம்". keetru.com (ஜூலை 2009). பார்த்த நாள் ஆகஸ்ட் 13, 2013.
- "யார் இந்த மாவோயிஸ்ட்கள்?". tamil.oneindia.in (ஜூன் 2009). பார்த்த நாள் ஆகஸ்ட் 13, 2013.
- புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் எஸ்.எம்.எஸ் தகவல்: நாட்டிலேயே முதன்முறை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.