இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஒரு நக்சல்வாத இயக்கமாகும். மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இக் கட்சியை உருவாக்கின.[1]கேசவராவ்என்ற பசவராஜ் இந்த கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.[2] இந்த கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு இந்தியாவிலேயே முதன் முறையாக இவர்கள் குறுஞ்செய்தியை அனுப்பினாரகள். [3]



மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.