இடக்கரடக்கல்
சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.
“இடக்கர்” என்றால் சான்றோர் எனப்படுவர்
"அடக்கல்" என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள் என்று பொருள்[1].
அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக் கூறும் போது சான்றோர் அவையில் கூற முடியாத சொற்களைத் தான் இடக்கரடக்கல் என்பர்.
தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
சில உதாரணங்கள்
- மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
- கால் கழுவி வந்தான்
- ஒன்றுக்குப் போனான்
- வயிற்றுப்போக்கு (அவனுக்கு வயித்தால போகுது)
- விளக்கு மங்கலாக ஒளிர்வதை கூடப்பற்றுகிறது எனக்கூறல்.
- விளக்கை குளிர்வித்தான்
வெளி இணைப்புகள்
உசாத்துணைகள்
- "இடக்கரடக்கல் விளக்கம்". பார்த்த நாள் மார்ச்சு 06, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.