ஆவாரம் பூ

'ஆவிரை' என்று அன்று வழங்கப்பட்டு வந்த பெயர் இன்று 'ஆவாரம் பூ' என்று வழங்கப்படுகிறது.

பொருளடக்கம்

  null மறை 

  • 1இயல்புகள்:
  • 2பயன்கள்:
  • 3மருத்துவகுணங்கள்:
  • 4ஆவாரைப் பஞ்சாங்கம்:

இயல்புகள்:[தொகு]

தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பாென் நிறத்தில் பூத்துக் குலுங்கும். மிகக் காெடிய வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.

பயன்கள்:[தொகு]

தைப் பாெங்கல் அன்று காப்பு கட்டவும் மாட்டுப்பாெங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டவும் பரவலாக பயன்படுகிறது.

மருத்துவகுணங்கள்:[தொகு]

1. ஆவாரம்பட்டை - கை, கால் வீக்கம் குறைய உதவும்.

2. சர்க்கரை நாேயைக் குணப்படுத்தும்.

3. உடல் சூடு, கண் எரிச்சலை நீக்கும்.

4. நீரிழிவு நாேயைக் கட்டுப்படுத்தும்.

5. சருமத்தைப் பாதுகாக்கும்.

ஆவாரைப் பஞ்சாங்கம்:[தொகு]

ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.