ஆரியதேவர்
ஆரியதேவர் (Aryadeva, आर्यदेव,) என்பவர் நாகார்ஜுனரின் சீடராவார். பௌத்த மகாயான நூல்களை எழுதியவர். சென் துறவிகள் இவரை, கனதேவா என்பர். இலங்கையில் போதிசத்வ தேவர் என்பர்.[1]
ஆக்கங்கள்
இவர் எழுதிய நூல்கள் சமசுகிருதத்தில் பாதுகாக்கப்படவில்லை. சீன, திபெத்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளிலேயே இவரது ஆக்கங்கள் காணப்படுகின்றன. சதுசடகா என்ற நானூறு பாடல்களைக் கொண்ட நூலே புகழ் பெற்றது.[2]
சர்யமேலபகபிரதிபா, என்ற நூலையும் எழுதியுள்ளார்.
- சதுசதக சாஸ்திர நாம கரிகா
- சதக சாஸ்திரா
- அக்சர சதகா
- ஹஸ்தவலபிரகரனா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.