ஆனந்த தாண்டவம் (திரைப்படம்)

ஆனந்த தாண்டவம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் புதினத்தைத் தழுவிப் படமாக்கப்பட்டது. ஏ. ஆர். காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

ஆனந்த தாண்டவம்
இயக்கம்ஏ. ஆர். காந்தி கிருஷ்ணா
தயாரிப்புஆஸ்கர் ரவிச்சந்திரன்
கதைசுஜாதா (எழுத்தாளர்)
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புசித்தார்த் வேணுகோபால்
தமன்னா
ருக்மிணி விஜயகுமார்
விநியோகம்வினய் வி
வெளியீடு10 ஏப்ரல் 2009
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தின் முலம் சித்தார்த் வேணுகோபால் நாயகனாக அறிமுகமானார்.

கதாப்பாத்திரங்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.