ஆத்மாவின் ராகங்கள் (நூல்)

ஆத்மாவின் ராகங்கள், நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் காந்தீய சகாப்த நூல் கதை வடிவில் உள்ளது. 2003 வரை பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் போராட்டக் காலத்தை ஒட்டி இந்த கதைக் களம் அமைந்துள்ளது.

ஆத்மாவின் ராகங்கள்
‎ஆத்மாவின் ராகங்கள்
நூலாசிரியர்நா. பார்த்தசாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்தமிழ்ப்புத்தகாலயம்
வெளியிடப்பட்ட திகதி
1982
பக்கங்கள்263
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.