ஆதித்ய விரதம்
ஆதித்ய விரதம் என்பது ஆஷாட மாதம் தேய்பிறையில் தசமி திதிநாளாகும். [1] ஆதித்யன் என்பது சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். ஆதித்ய விரதம் சூரியனுக்காக செய்யப்படுவதாகும். இந்த நாளில் காலையில் சூரிய வணக்கம் செய்வதும், அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள சூரியனை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இந்த நாளில் சூரிய தோசங்களை நீக்க வழிபாடு செய்யப்படுகிறது.
ஆதாரங்கள்
- தினமலர் பக்திமலர் 06.08.2015 பக்கம் 10
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.