அழுந்தூர்வேள் திதியன்
அழுந்தூர்வேள் திதியன் என்பவன் அழுந்தூர் என்னும் ஊரை ஆண்ட வேள் குலத்தை சேர்ந்தவன். இவனின் மகளே கரிகாலன் என்ற சோழ மன்னனின் அன்னையாவாள்.[1] இந்த அழுந்தூர் தற்கால மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூராகும்.[2]இதுவே கம்பர் பிறந்த ஊருமாகும்.
மேற்கோள்
- தொல்காப்பியம்-பொருளதிகாரம் நாச்சினார்க்கினியார் உரை
- நாராயண சாமி ஐயர், நற்றினை உரை - 180
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.