அலகு குத்துதல்
அலகு குத்துதல் என்பது தமிழ்க் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு.
முதுகு அலகு
அலகு குத்துதல்
- அலகு குத்துதல்
நாக்கு அலகு
- மலேசியாவில் தைப்பூசத் திருவிழாவில்
முதுகு அலகு
- முதுகு வாள் அலகு
- முதுகு கொக்கி அலகு
- முதுகு பின்னல் வாள் அலகு
- முதுகு அலகு
- முதுகு வாள் அலகு
- முதுகு கொக்கி அலகு
- முதுகு வாள் அலகு
- முதுகு பின்னல் வாள் அலகு
- முதுகு பின்னல் அலகு
காவடி அலகு
- காவடி அலகு
- காவடி அலகு
- காவடிஅலகு
வாயலகு
- வாயலகு
- வாயலகு
- சைவ விழா
- வாயலகு
வயிற்று அலகு
அலகு நடனம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.