அன்சாரி எக்சு பரிசு

அன்சாரி எக்சு பரிசு என்பது ஒரு விண்வெளி போட்டி. இது எக்சு பரிசு அறக்கட்டளையால் நடத்தப்பட்டது.

Ansari X Prize
விருதுக்கான
காரணம்
"build and launch a spacecraft capable of carrying three people to 100 kilometers above the Earth's surface, twice within two weeks" [1]
வழங்கியவர்X PRIZE Foundation
நாடுWorldwide
கடைசி விருதுOctober 4, 2004
[space.xprize.org/ansari-x-prize அதிகாரபூர்வ தளம்]

ஒரு அரச சாரா அமைப்பு, ஒரு ஆளேறிய மீள்பயன்பாட்டு விண்கலத்தை விண் வெளிக்கு இரண்டு கிழமைகளில் இருமுறை ஏற்றி இறக்க வேண்டும் என்பதே இந்தப் பரிசின் அடிப்படை விதிமுறை ஆகும். இதை நிறைவேற்றும் முதல் குழுவுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று 1996 இல் முதலில் அறிவிக்கப்பட்டது. 2004 இல் ஒரு குழு (Tier One) இந்தப் பரிசை வென்றது.

உசாத்துணை

  1. "http://space.xprize.org/ansari-x-prize". மூல முகவரியிலிருந்து 23 September 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-15.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.