அனார்க்கலி
அனார்க்கலி (பொருள்: மாதுளம்பூ) நாதிரா பேகம் அல்லது சர்புன்னிசா என்ற இயற்பெயருடைய ஒரு அடிமைப் பெண் என்றும் இப்பெண் ஈரானில் பிறந்து பின்னர் லாகூருக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது[1].
_and_his_legendary_illicit_love.jpg)
ஜகாங்கீரும் அனார்க்கலியும்.

அப்துர் ரகுமான் சுக்தாய் என்பவரது அனார்க்கலி ஓவியம் .
இப்பெண் முகலாயப் பேரரசர் அக்பரின் மகனான சலீமைக் காதலித்ததாகவும் இதனால் இவர் உயிரோடு புதைக்கப்பட்டதாகவும் கதைகளில் கூறப்படுகிறது. இவர்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு முகல்-இ-அசாம் என்னும் புகழ்பெற்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- "Legend: Anarkali: myth, mystery and history". பார்த்த நாள் 2013-09-05.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.