அடி (இறைக்கோட்பாடு)

அடி என்னும் சொல் பலவேறு பொருள்களை உணர்த்தும். பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் கையாளப்படும் இந்தச் சொல் இறைவனின் திருவடியை உணர்த்தும்போது இறைக்கோட்பாடு ஆகிவிடுகிறது. [1]

இறைவனின் அடியைத் திருவடி என்பர். இது அறிவியல் பார்வை அன்று. ஆன்ம-இயல் பார்வை. பார்ப்பதோ, அறிவதோ, உணர்வதோ அவரவர் உள்ளத்தைப் பொருத்தது. அனைவரின் நோக்கும் புதிர் ஒன்றைப் புரிந்துகொள்ள முனைகின்றன.

இலக்கிய நோக்கு

அடிக்குறிப்பு

  1. 'இறைக்கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் அஃறிணை. 'இறை கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் உயர்திணை. 'இறைகோட்பாடு' என்பது இறைந்திருக்கும் கோட்பாடு. இறைந்த, இறைகின்ற, இறையும் கோட்பாடு என்னும் பொருளைத் தரும். இந்த அனைத்துப் பொருள்களையும் தழுவிக்கொள்ளும் குறியீடாக 'இறை-கோட்பாடு' என்னும் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.