அக்டோபர் 2006

அக்டோபர் 2006 செய்தி தொகுப்பு

அக்டோபர் 27

சீகள் சாப்ட்வேர் இலங்கையில் பல மில்லியன் ரூபாய்கள் மோசடி. இலங்கையில் காவற்துறை தீவிர ஆய்வுகள். சீகள் மோசடி

அக்டோபர் 18

இன்று சோகநாளாக கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்டோபர் 17

திருகோணமலை NC வீதியில் ஒரு தமிழரும் அடையாளம் காணப்படாத பிறிதொருவரும் அன்புவளிபுரத்தில் சுட்டுக்கொலை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.