3-ஆம் நூற்றாண்டு

3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

ஆயிரவாண்டுகள்: 1-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 200கள் 210கள் 220கள் 230கள் 240கள்
250கள் 260கள் 270கள் 280கள் 290கள்
கிபி 3ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்.
கி.பி. 250இல் கீழைத்தேய அரைக்கோளம்.
கிபி 3ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி.

குறிப்பிடத்தக்கவர்கள்

  • கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
  • லியு ஹுய், சீன கணிதவியலாளர்
  • லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
  • கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
  • அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
  • நாகார்ஜுனா, புத்தத் துறவி
  • சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்

கண்டுபிடிப்புகள்

  • சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.
  • அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.