பி. சா. சுப்பிரமணிய சாத்திரி
பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் (பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாத்திரியார், 29 சூலை 1890 - 20 மே 1978) ஒரு சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர், மற்றும் பேராசிரியர். தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.[1]
பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் | |
---|---|
![]() தமிழறிஞர் | |
பிறப்பு | சூலை 29, 1890 பின்னங்குடி (பால்கிருஷ்ணன்பட்டி, திருச்சி மாவட்டம் ) |
இறப்பு | மே 20, 1978 87) | (அகவை
பணி | பேராசிரியர் |
எழுதிய சில நூல்கள்
- தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, 1930
- தமிழ் துறையில் முதல் முனைவர் பட்டம் (First Ph.D. thesis written about Tamil)] History of Grammatical Theory in Tamil, [1934 (First edition)] 1997 (Reprint), The Kuppuswami Sastri Research Institute, Chennai [ISBN 81-85170-142]
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 1937
மொழிபெயர்ப்புகள்
- தொனிவிளக்கு (தொன்யாலோகம் என்னும் சமசுகிருத நூலின் மொழிபெயர்ப்பு)
மேற்கோள்கள்
- முனைவர் காமேசுவரி, வி. (23 சூலை 2015). "The First Tamil Ph.D". தி இந்து. பார்த்த நாள் 24 சூலை 2015.
வெளி இணைப்புகள்
- "தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்". siragu.com. பார்த்த நாள் 20-05-2017.
- திருவையாற்று அரசர் கல்லூரியில் எனக்குத் தமிழறிவுறுத்திய பேராசிரியர் பெருமக்கள் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்
- தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து
- ஆனந்தவர்த்தனர் எழுதிய தொன்யாலோகம் மொழி பெயர்த்துள்ளார்.
- தொல்காப்பியம் - பி.சா.சு. உரைப்பதிப்பு 1937
- தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் தேமொழி - சிறகு இணையவிதழ்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.